Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் :

திருநெல்வேலியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி டவுனில், இருசக்கர வாகனத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x