Published : 19 May 2021 03:14 AM
Last Updated : 19 May 2021 03:14 AM

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது :

ஆலங்குளம் அருகே சுப்பையாபுரத்தில் தனியார் சோலார் மின் நிறுவனம் உள்ளது. இங்கு சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (51) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் 31-ம் தேதி இவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 4 பேர், சரண் அடைந்தனர். போலீஸாரால் தேடப்பட்ட சுரேஷ் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x