Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள 52 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில், ரூ.47,62,487 ரொக்கம், 81 கிராம் தங்கம், 935 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.
ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி(ரங்கம்), செ.மாரியப்பன் (திருவானைக்காவல்) ஆகியோர் முன்னிலையில் ரங்கம் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT