Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

புகையிலைப்பட்டியில் சீறிப் பாய்ந்த காளைகள்

திண்டுக்கல் அருகே புகை யிலைப்பட்டியில் புனித சந்தி யாகப்பர், செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல் லிக்கட்டு நேற்று நடைபெற்றது.

போட்டியை கோட்டாட்சியர் உஷா தொடங்கி வைத்தார். திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, கரூரில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ., ஒன்றியத் தலை வர் கண்ணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x