Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
பேராசிரியைகள், ஊழியர்கள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் சிறப்புரையாற்றினார். கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன. கல்லூரி சிற்றாலய முன்னாள் தலைவர் சுகா ஜாஷ்வா "இயேசு கிறிஸ்து - நம் வாழ்வின் அருணோதயம்" என்ற தலைப்பில் பேசினார். சிற்றாலயத் தலைவர் ஜெசி ரஞ்சிதா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT