Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

திருச்சி, தஞ்சையில் 48 பேருக்கு கரோனா

திருச்சியில் 21 பேருக்கும், தஞ்சா வூரில் 27 பேருக்கும், திருவாரூரில் 8 பேருக்கும், நாகையில் 13 பேருக்கும், புதுக்கோட்டையில் 7 பேருக்கும், கரூரில் 13 பேருக்கும், அரியலூரில் 4 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 13, அரியலூரில் 3, கரூரில் 16, திருவாரூரில் 20, தஞ்சாவூரில் 11, புதுக்கோட்டை யில் 14, பெரம்பலூரில் 1, நாகை யில் 9 என 87 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கரூர், தஞ்சாவூர், காரைக்காலில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x