Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM
மதுரை மாவட்ட நேரு யுவகேந் திராவுடன் இணைந்து செயல்படும் இளையோர் மன்றங்களுக்கு 2019-20-ம் ஆண்டுக்கு மாவட்ட அளவிலான விருதுக்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப் பத்தை “மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், நேரு யுவ கேந்திரா, 30, ஆசாத் தெரு, காந்திநகர், மதுரை-625020” என்ற முகவரியில் நேரில் பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பிக்க வரும் 26-ம்தேதி கடைசி நாள் ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு 0452-2539237 மற்றும் 9445662559 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்பங்களைப் பரிசீலித்து சிறந்த இளையோர் மன்றத்தை தேர்வு செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT