Published : 05 Dec 2020 03:16 AM Last Updated : 05 Dec 2020 03:16 AM
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பல இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கின கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டன
மரக்காணம் அருகே அசப்பூர்- ராயநல்லூர் கிராமங்களுக்கு இடையே செல்லும் தார் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT