Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM
மதுரை நகரில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது.
செல்லூர் கண்மாயில் இருந்து செல்லும் கால்வாயில் நுரை பொங்கி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட குடி யிருப்புகளுக்குள் பரவியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் தேங்கி யிருந்த ஆகாயத் தாமரைச் செடிகளை அப்புறப்படுத்தி தண்ணீர் செல்ல வழியேற் படுத்தினர். இதற்கிடையே மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலை வர் கார்த்திகேயன் செல்லூர் கால்வாயில் நுரை பொங்கி வருவதை கள ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், செல்லூர் கண்மாயை முறையாகத் தூர் வாரவில்லை எனக் குற்றம் சாட்டி னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT