Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

பெல் பொது மேலாளர் பொறுப்பேற்பு

டி.எஸ். முரளி

திருச்சி

பெல் திருச்சி வளாகத்தின் பொது மேலாளர் மற்றும் தலைவராக, செயல் இயக்குநருக்கான முழு அதிகாரத்துடன் டி.எஸ்.முரளி பொறுப்பேற்றுள்ளார்.

திருச்சி நிறுவனத்தில் 33 ஆண்டுகளாக பல்வேறுதுறை களில் பணியாற்றி வந்த டி.எஸ் முரளி, திருச்சி பெல் நிறுவனத்தில் 4 மாதங்களுக்கு முன்னர் பொது மேலாளராக(செயல்பாடுகள்) பொறுப்பேற்று, உயர் அழுத்த கொதிகலன் ஆலை, வெளித் தயாரிப்புகள், கச்சாப் பொருட்கள் மேலாண்மை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் தயாரிப்பு ஆகிய துறைகளுக்கும் பொறுப்பு வகித் தவர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x