Published : 19 Nov 2020 03:15 AM
Last Updated : 19 Nov 2020 03:15 AM

மத்திய மண்டலத்தில் 180 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சியில் 31 பேருக்கும், தஞ் சாவூரில் 24 பேருக்கும், திருவா ரூரில் 21 பேருக்கும், நாகையில் 38 பேருக்கும், புதுகையில் 9 பேருக்கும், கரூரில் 13 பேருக் கும், பெரம்பலூரில் 2 பேருக் கும், அரியலூரில் ஒருவருக் கும், காரைக்காலில் 9 பேருக் கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி 38, அரியலூர் 4, கரூர் 23, திருவாரூர் 22, தஞ்சாவூர் 47, புதுக்கோட்டை 13, நாகை 28, பெரம்பலூர் 5 பேர் என 180 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கரோனாவால் உயிரிழப்பு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x