Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
பசும்பொன் தேவர் நினை விடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெற்றியில் திருநீறு பூசாததைக் கண்டித்து பாரதிய பார் வர்டு பிளாக் சார்பில் கோரிப்பாளையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் கதிரவன், ரவி ஆகியோர் தலை மையில் ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து 15 பேரைக் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT