Published : 11 Nov 2020 03:18 AM
Last Updated : 11 Nov 2020 03:18 AM

மத்திய மண்டலத்தில் 255 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சியில் 39 பேருக்கும், தஞ்சாவூரில் 67 பேருக்கும், திருவாரூரில் 31 பேருக்கும், நாகையில் 43 பேருக்கும், புதுக்கோட்டையில் 23 பேருக்கும், கரூரில் 29 பேருக்கும், பெரம்பலூரில் 5 பேருக்கும், அரியலூரில் 10 பேருக்கும், காரைக்காலில் 10 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திருச்சியில் 38, அரியலூரில் 3, கரூரில் 63, திருவாரூரில் 51, தஞ்சாவூரில் 42, புதுக்கோட்டையில் 16, நாகையில் 33, பெரம்பலூரில் 9 என 255 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

தஞ்சாவூரில் 2 பேரும், கரூரில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x