Published : 05 Jan 2022 11:43 AM
Last Updated : 05 Jan 2022 11:43 AM
மத்திய அரசின் வித்யார்த்தி விக்யான் மந்தன் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பாக, தேசிய அளவில் பள்ளி மாணவர்க ளிடையே இளம் அறிவியல் விஞ்ஞானி தேடலுக்கான போட்டித் தோ்வு நடத்தப் பட்டு வருகிறது.
கடந்த நவ.25-ல் நடந்த தேர்வில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்-லைன் மூலம் தேர்வு எழுதினர். இதில், ராமேசுவரம் நேஷனல் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் பிரான்சிஸ் நகரைச் சேர்ந்த மீனவர் சூசை சந்தியாகுவின் மகளான விஜோருத்லஸ் (16) மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT