Published : 09 Jul 2021 08:29 PM Last Updated : 09 Jul 2021 08:29 PM
சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு வீட்டுக்கே வந்து மாத்திரைகள் வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாமைப் பார்வையிட்ட அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், கே.ஆர்.பெரியகருப்பன். அருகில் சுகாதாரத் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.
WRITE A COMMENT