Published : 21 Aug 2015 09:31 AM
Last Updated : 21 Aug 2015 09:31 AM

சேஷசமுத்திரம் சம்பவம்: விழுப்புரத்தில் இந்திய கம்யூ. நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்

சேஷசமுத்திரம் வன்முறையை கண்டித்து நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கத் தின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்த வன்முறையை கண்டித் தும், பாதிக்கப்பட்ட தலித் மக் களுக்கு முழுபாதுகாப்பு அளிக்கக் கோரியும் ஆகஸ்ட் 23-ம் தேதி விழுப் புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ் வுரிமை இயக்கத்தின் தலைவர் ஆர்.நல்லகண்ணு, பொருளாளர் பொ.லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x