Published : 25 Aug 2015 09:47 AM
Last Updated : 25 Aug 2015 09:47 AM

முதல்வரின் துணை செயலரானார் இன்னசன்ட் திவ்யா

முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியான ஜெ.இன்னசன்ட் திவ்யா, முதல்வர் ஜெயலலிதாவின் துணை செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு:

முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த ஜெ.இன்ன சன்ட் திவ்யா, முதல்வரின் துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை, முதல்வர் தனிப்பிரிவு அதிகாரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x