Last Updated : 17 Mar, 2020 09:30 AM

 

Published : 17 Mar 2020 09:30 AM
Last Updated : 17 Mar 2020 09:30 AM

சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?- ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘உங்கள் மேடை - டிஜிட்டல் பெண்ணே’ நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் அறிவுரை

‘இந்து தமிழ் திசை’ சார்பில் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நேற்று நடைபெற்ற ‘உங்கள் மேடை - டிஜிட்டல் பெண்ணே’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசுகிறார் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர்(சட்டம்- ஒழுங்கு) என்.எஸ்.நிஷா. உடன் (இடமிருந்து) எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர்(டிஜிட்டல்) சரவணன், ஐ-ஸோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.கேசவன், கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் மனநல துறைத் தலைவர் டாக்டர் ஏ.நிரஞ்சனா தேவி, எஸ்.பி.ஐ. வங்கியின் திருச்சி மண்டல தலைமை மேலாளர்(டிஜிட்டல்) அசோக்குமார் அமரா

திருச்சி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x