Published : 28 Jun 2017 09:13 AM
Last Updated : 28 Jun 2017 09:13 AM
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்ட பாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோரை நியமித்து குடி யரசுத் தலைவர் உத்தர விட்டார்.
இதையடுத்து, இந்த 6 புதிய நீதிபதிகளும் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலை யரங்கத்தில் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக் கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT