Published : 26 Apr 2014 08:59 AM
Last Updated : 26 Apr 2014 08:59 AM

புள்ளியியல் ஆய்வாளர் இறுதி தேர்வு பட்டியல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் 240 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணி யிடங்களை நிரப்புவதற்கு கடந்த 7.4.2013 அன்று கணினியில் ஆன் லைன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு கடந்த டிசம்பர் 3, 4, 5-ம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடந்தது. இந்த நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப் பெண் அடிப்படையில் இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டிருப்பதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x