Published : 12 Nov 2025 05:35 AM
Last Updated : 12 Nov 2025 05:35 AM
சென்னை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மேலும், அதே பகுதியில் வன உரிமை கிராம சபை அறிவிப்பு பதாகையையும் அவர் திறந்துவைப்பார் என்று நாதக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT