Published : 22 Oct 2025 06:00 AM
Last Updated : 22 Oct 2025 06:00 AM

சென்னை, செங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு காரணமாக சென்னை, கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x