Published : 29 Sep 2023 06:12 AM
Last Updated : 29 Sep 2023 06:12 AM

முதுநிலை ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி: அக். 4-ம் தேதி தொடக்கம்

சென்னை: எஸ்சிஇஆர்டி சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அடுத்த கல்வியாண்டில் (2024-25) மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்கும் வகையில் முதுநிலை ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுசார்ந்து முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் அக்டோபர் 4 முதல் 7-ம் தேதி வரை பாடவாரியாக நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x