Published : 17 Jul 2025 06:47 AM
Last Updated : 17 Jul 2025 06:47 AM
என் அப்பா, அவருடைய அப்பாவிற்கு ஒற்றை ஆண் பிள்ளை. அதனால் ஏகப்பட்ட `செல்லமும்’ செல்வமும் கொடுத்து வளர்த்திருக்கிறார் தாத்தா. அதைக் குறித்து தாத்தாவே அச்சுஅச்சான கையெழுத்தில் ஓர் உயிலில் எழுதி வைத்திருக்கிறார்.
அதில் அவர் சொல்கிறார், `ஆறறி வுடைய அரியதோர் மானுடப்பிறவியை அடைந்தவர்கள் அத்தியாவசியமாக அறிய வேண்டிய உண்மையான `நீரில் எழுத்தாகும் யாக்கை’ எனும் நீதி நெறியைக் கடைப்பிடித்து, நான் நல்லறிவோடும், நல்ல எண்ணத் தோடும், நல்ல நிலையில் இருக்கும் பொழுதே எழுதிவைத்த உயில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT