Last Updated : 17 Jul, 2025 06:47 AM

 

Published : 17 Jul 2025 06:47 AM
Last Updated : 17 Jul 2025 06:47 AM

ப்ரீமியம்
விடுகாசு பெற்றவரின் உயில்! | பாற்கடல் 26

என் அப்பா, அவருடைய அப்பாவிற்கு ஒற்றை ஆண் பிள்ளை. அதனால் ஏகப்பட்ட `செல்லமும்’ செல்வமும் கொடுத்து வளர்த்திருக்கிறார் தாத்தா. அதைக் குறித்து தாத்தாவே அச்சுஅச்சான கையெழுத்தில் ஓர் உயிலில் எழுதி வைத்திருக்கிறார்.

அதில் அவர் சொல்கிறார், `ஆறறி வுடைய அரியதோர் மானுடப்பிறவியை அடைந்தவர்கள் அத்தியாவசியமாக அறிய வேண்டிய உண்மையான `நீரில் எழுத்தாகும் யாக்கை’ எனும் நீதி நெறியைக் கடைப்பிடித்து, நான் நல்லறிவோடும், நல்ல எண்ணத் தோடும், நல்ல நிலையில் இருக்கும் பொழுதே எழுதிவைத்த உயில்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x