Last Updated : 15 May, 2025 07:12 AM

 

Published : 15 May 2025 07:12 AM
Last Updated : 15 May 2025 07:12 AM

ப்ரீமியம்
மேடையில் வீசிடும் மெல்லிய பூங்காற்றே... | பாற்கடல் 18

பொதுவாக, திருநெல்வேலியில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்துவ தென்றால் டவுன் காந்தி சதுக்கம் பகுதியையே அரசியல் கட்சியினர் விரும்புவார்கள். அங்கே மக்கள் புழக்கம் அதிகம். விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தி பேசிய இடம் அது என்பார்கள். பொதுவாக, ஆள்பவருக்கு எதிரான பேச்சைக் கேட்ப தற்கே மக்கள் அதிகமும் விரும்புவார்கள். ஏனென்றால் ஆட்சியில் இருப்பவர் மீது ஆட்சி சார்ந்து பெரும்பாலோருக்கு ஓர் ஒவ்வாமை வந்துவிடும். இதை incumbency syndrome என்று அழைப்பார்கள். எங்கள் பதின் வயதில் எல்லாரையும்போல அப்போது எதிர்க் கட்சியினைச் சேர்ந்த அண்ணா, கலைஞர் பேச்சுகள் மீது ஈர்ப்பு இருந்ததில் வியப்பில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x