Published : 25 Apr 2024 06:03 AM
Last Updated : 25 Apr 2024 06:03 AM

ப்ரீமியம்
மலைகளை காப்போம்: எழிலைத் தேடும் ஏற்காடு

அண்மையில் ஏற்காட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தேன். ‘ஏழைகளின் ஊட்டி’ என்று சொல்லப்படும் ஏற்காட்டில் குளிர்ச்சியாக இருக்கும் என்று நம்பிச் சென்ற எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

கோடைக்காலம் என்பதால் அங்கேயும் வறட்சி. மரங்கள், செடி கொடிகள் எல்லாமே நீர்ப் பற்றாக்குறையால் பச்சையம் இழந்து நின்றன. ஏற்காட்டு ஏரியில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் இருந்ததால், படகுச் சவாரி செல்ல முடிந்தது. பகல் முழுவதும் வெப்பமாகவே இருந்தது. மாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரை கொஞ்சம் குளிர்ச்சியை உணர முடிந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x