Published : 13 Jul 2023 06:08 AM
Last Updated : 13 Jul 2023 06:08 AM
இந்தியாவில் மிக முக்கியமான திருமணம் ஒன்று ஜூலை 6 அன்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணசாமியும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அனன்யா சாவந்த்தும் தங்கள் திருமணம் மூலம் மிகப் பெரிய நம்பிக்கையைச் சமூகத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
மணமக்கள் இருவரும் டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடையவர்கள். சில நாடுகளில் டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடையவர்கள் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இது முதல் முறை என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT