Published : 03 Nov 2025 07:56 AM
Last Updated : 03 Nov 2025 07:56 AM

ப்ரீமியம்
மீண்டும் பொதுத் துறை வங்கிகள் ஒருங்கிணைப்பு

ஒட்டுமொத்த வர்த்தகம், சந்தை மதிப்பு, சொத்து மதிப்பு அடிப்படையில் உலக அளவில் முன்னணியில் உள்ள 100 வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) (43), ஹெச்டி எப்சி (73) ஆகிய 2 வங்கிகள் உள்ளன.

இந்த சூழ்நிலையில், 2047-ல் ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை எட்டுவதற்கு உலகின் 20 முன்னணி வங்கிகளில் குறைந்தது 2 இந்திய வங்கிகளாவது இடம்பெற வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது. இதற்காக நாட்டில் உள்ள சிறிய பொதுத்துறை (அரசு) வங்கிகளை பெரிய வங்கிகளுடன் மீண்டும் ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x