Published : 13 Oct 2025 07:59 AM
Last Updated : 13 Oct 2025 07:59 AM

ப்ரீமியம்
எத்தனால் கலந்த பெட்ரோல் விவசாயத்துக்கு சாதகமா?

எத்தனால் கலந்த பெட்ரோல் தற்போது வாகன ஓட்டிகளிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம் வாகன ஓட்டிகள் பலரும் E-20 எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை நிரப்புவதால் வாகனங்களில் பிரச்சினை ஏற்படுவதாகவும், மைலேஜ் குறைவ தாகவும் புகார் கூறி வருகின்றனர்.

அதிலும் 2023-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் முழுதாக 20% எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கக்கூடிய திறன் பெற்றவை அல்ல. அதற்கு பொருத்தமான ஒன்றாக தயாரிக்கப்படவும் இல்லை. இதற்கிடையில் வாகனங்களுக்கு 20% எத்தனால் கலந்த பெட்ரோலை மட்டுமே விநியோகிக்கும் அரசின் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எத்தனால் கலந்த பெட்ரோல் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x