Published : 22 Sep 2025 07:25 AM
Last Updated : 22 Sep 2025 07:25 AM

ப்ரீமியம்
பிரதமர் மோடியின் ராஜதந்திரத்தால் இறங்கி வந்த அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 25% வரி விதித்தார். அத்துடன் ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்வதாகவும் இது உக்ரைன் போரை ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்துக்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்தார். இதன் மூலம் இந்திய ஏற்றுமதிகள் மீது ஒட்டுமொத்த வரி 50% ஆக உயர்ந்தது. மேலும் அமெரிக்காவின் விவசாய விளைபொருள் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x