Published : 07 Jul 2025 07:20 AM
Last Updated : 07 Jul 2025 07:20 AM
இந்திய பங்குச் சந்தையில் சமீப காலமாக நிப்டி இந்தியா டிபென்ஸ் இண்டெக்ஸ் (Nifty India Defence Index) மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. 2025 பிப்ரவரியிலிருந்து இத்துறையின் சந்தை மதிப்பு 50% அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வளர்ச்சி எதிர்பார்ப்பையும் காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை பங்குகள் பல மடங்கு வருமானம் வழங்கியுள்ளன. சில பங்குகள் ஐந்து ஆண்டுகளில் 13 மடங்கு உயர்ந்துள்ளன. இந்நிலையில், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் பாதுகாப்புத் துறையில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உயர்வுக்கான காரணங்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT