Published : 16 Jun 2025 07:51 AM
Last Updated : 16 Jun 2025 07:51 AM
சர்வதேச நிதி சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவும் போதெல்லாம் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாக விளங்குவது அமெரிக்க அரசின் கருவூல பத்திரங்கள் ஆகும். உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர்டொனால்டு ட்ரம்ப் தனது வர்த்தகப் போரை தொடங்கியதற்கு பிறகு அமெரிக்காவின் பங்கு சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியிலிருந்து தங்களது முதலீடுகளை பாதுகாக்க அந்நாட்டு கருவூல பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர் மாறாக முதலீட்டாளர்கள் தங்களிடமிருந்த கருவூல பத்திரங்களை அதிக அளவில் விற்பனை செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT