Published : 24 Feb 2025 06:26 AM
Last Updated : 24 Feb 2025 06:26 AM
வேலை நிமித்தமாக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்ஆர்ஐ), தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்புவதை ரெமிட்டன்ஸ் என சர்வதேச நிதியம் (International Monetary Fund வரையறை செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் பணத்தை பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை, இந்திய பொருளாதாரத்தில் என்ஆர்ஐ அனுப்பும் பணத்தின் பங்களிப்பை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT