Published : 29 Mar 2025 06:14 AM
Last Updated : 29 Mar 2025 06:14 AM

ப்ரீமியம்
கடல் சிதைவின் சுவடுகள் | கூடு திரும்புதல் 32

மன்னார் கடலின் சூழலியல் சுமையாக, அதன் தாங்குதிறனை மிஞ்சிய விசைப்படகு எண்ணிக்கை, அதிக குதிரைத் திறன் கொண்ட, கட்டற்ற - தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் போன்றவை இருக்கின்றன. ராமேசுவரத்தின் பூர்வகுடி மீனவர்கள் இன்றும் பாரம்பரிய மீன்பிடி முறைகளையே சார்ந்திருக்கிறார்கள்.

விசைப்படகு முதலீட்டாளர்கள் 1970களில் தீவுக்கு வந்தவர்கள். முன்பு குறிப்பிட்டதுபோல, இலங்கை உள்நாட்டுப் போர் நிகழ்ந்த 1983-2009 காலக்கட்டத்தில்தான் இப்பகுதியில் விசைப்படகுத் தொழிலில் மிகை முதலீடும் கட்டற்ற மீன்பிடிமுறைகளும் வளர்ந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x