Last Updated : 07 Sep, 2024 06:09 AM

 

Published : 07 Sep 2024 06:09 AM
Last Updated : 07 Sep 2024 06:09 AM

ப்ரீமியம்
பாறு கழுகும் ஜான்சிங் நெஞ்சில் தைத்த முள்ளும்

மூத்த காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஏ.ஜெ.டி. ஜான்சிங் மறைவை யொட்டி வன உயிரினப் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலர் ஒருவருக்கு ஏ.ஜெ. டி.ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. அதே வேளையில் அவரது நெஞ்சில் தைத்த முள் ஒன்றிருக்கிறது? அதனைக் களையச் செய்யவேண்டியது என்ன?

கடந்த ஜூலை மாதம் சென்னை அடையாறு பகுதியில் சோர்வடைந்த நிலையில் வெண்முதுகுப் பாறு கழுகு (White rumped vulture) ஒன்று பறவை ஆர்வலரால் மீட்கப்பட்டது. முதலுதவி மருத்துவத்திற்காக பெசன்ட் நினைவு விலங்குகள் நல மருந்தகத்திற்கு வனத்துறையால் உடனே அது அனுப்பப்பட்டது. ஆயினும் பலனளிக்கவில்லை, இறந்துவிட்டது. அதனை உடற்கூராய்வு செய்தபோது வயிற்றில் இரை எடுத்ததற்கான அறிகுறி ஏதும் இல்லை என்பதும் உடலுறுப்பில் காயம் இருந்ததும் தெரியவந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x