Published : 04 May 2024 06:00 AM
Last Updated : 04 May 2024 06:00 AM

ப்ரீமியம்
கூடு திரும்புதல் 03: ஆறுகள் இயல்பு மாறினால்...

சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற பேராறுகள் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். மழையற்ற காலத்தில் இந்த ஆறுகளில் எங்கிருந்து வெள்ளம் வருகிறது? இமாலயத்திலிருந்து புறப்படும் இந்த வற்றா ஆறுகளின் ரகசியம், பனிமலைகளில் அமைந்துள்ள பனிப்பாறை ஏரிகள் (glacier lakes). இந்த ஏரிகள் திடீரென ஒட்டுமொத்தமாக உருகினால் என்னாகும்?

அண்மையில் உத்தராகண்டில் நேர்ந்த பனிப்பாறை ஏரி வெடிப்புப் பெருவெள்ளம் (Glacial Lake Outburst Flood- GLOF) காலநிலைப் பிறழ்வின் தீவிரத்தால் நேர்ந்திருக்கிறது. பனிப்பாறை ஏரி வெடிப்பு நிகழ்வுகள், பனிமலையகக் கோளத்தின் (cryosphere) புதிய அடையாளமாக மாறியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x