Published : 21 May 2024 06:05 AM
Last Updated : 21 May 2024 06:05 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது 47: பிறர் பொருளைத் தமிழ்ப்படுத்தலாமா?

‘க்', ‘ச்' வருமா? வராதா? - தமிழ்ச் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்தி எதிலும் வல்லொற்று இருக்காது. பொருள் மாறா இடங்களில் ‘க்’, ‘ச்' வருமா என்று கேட்போரை அச்சுறுத்த வேண்டியதில்லை. பொருள் மாறுகிறதா என்று பார்த்தால் போதும்.

‘வல்லினம் மிகும் இடங்கள் - 34, மிகா இடங்கள் - 29’ என்று பட்டியல் தருகிறார், பொறிஞரும் தமிழ் அறிஞருமான திருச்சி கரு. பேச்சிமுத்து (நூல்: ‘பிழை தவிர்’-2018) ஆனால், எந்த இடத்தில் வேண்டும் என்பதில் புலவர்களிடம் இன்றும் கருத் தொற்றுமை இல்லை என்பதே உண்மை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x