Published : 14 May 2024 06:10 AM
Last Updated : 14 May 2024 06:10 AM
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. உயர் கல்வியில் எந்தப் பாடத்தைத் தேர்வுசெய்யலாம் என்கிற சந்தேகமும் குழப்பமும் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பெற்றோருக்கும் இருக்கும். ஏனெனில் பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு அடுத்த கட்டக் கல்வியைத் தேர்ந்தெடுப்பது ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம்.
வழிகாட்டுதல் அவசியம்: அநேகக் கிராமப்புற மாணவர்களும், முதல் தலைமுறையாகப் பட்டப்படிப்புப் படிப்பவர்களும் உயர் கல்வி வாய்ப்புகள் குறித்துப் பெரிதாக அறிந்திருப்பதில்லை. பாடப் பிரிவின் பெயரைக் கேட்டோ, ஒருவர் அத்துறையில் வெற்றிகண்டால் தானும் வெற்றிபெற்றுவிடலாம் என்கிற மேம்போக்கான ஆசையின் காரண மாகவோ, பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் கூறியதாலோ அல்லது எடுத்த மதிப்பெண்ணுக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு படிப்பு என்கிற நிலையிலேயே மாணவர்கள் மேற்படிப்பை முடிவு செய்கின்றனர். அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் இந்த நிலைமை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT