Published : 23 Apr 2024 06:12 AM
Last Updated : 23 Apr 2024 06:12 AM
அண்மையில் வெளியான முக்கியக் கல்வி நூல் களின் அறிமுகத்தோடு, ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளை வாசிப்புடன் கொண்டாடுவோம்.
கல்வித் துறை சார்ந்து கூர்மையான விமர்சனக் கட்டுரைகளை எழுதிவருபவர் மு.சிவகுருநாதன். ‘இந்து தமிழ் திசை’ உள்பட பல்வேறு இதழ்களில் அவர் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு இடையிலான வேறூபாடுகள் தகர்ந்துவருவதாக நூலின் முன்னுரையில் கவலை தெரிவிக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT