Published : 09 Oct 2022 10:39 AM
Last Updated : 09 Oct 2022 10:39 AM

ப்ரீமியம்
‘பின்தொடர்ந்தால்’ சட்டம் துரத்தும்

வி.பாலகிருஷ்ணன்

அண்மையில் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்தான் இதை எழுதத் தூண்டியது. தமிழ்நாட்டில் இளங்கலை அறிவியல் முடித்த மாணவன் ஒருவன் மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்றான். அங்கே விடுதியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த இத்தாலி நாட்டுப் பெண்ணைச் சந்தித்தான். அந்தப் பெண்ணின் பண்பான மொழி, அந்த மாணவனின் மனத்தை இதமாக்கியது. முகமறியா மனிதர்கள் மத்தியில் மொழி புரியாத நாட்டில் இப்படி யாராவது பேசினால் அவர் மீது பிணைப்பு ஏற்படுவது இயற்கையானது. அந்த உணர்வை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு கடந்து சென்று படிப்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த மாணவனோ மாற்றுப்பாதையில் சென்றான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x