Published : 02 Nov 2025 08:30 AM
Last Updated : 02 Nov 2025 08:30 AM
பெண் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். பண்பாட்டு அடிப்படையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல விஷயங்களைப் பற்றிச் சொல்லும் ‘மனு ஸ்மிருதி’யில் பெண்களைப் பற்றி உயர்வாகச் சொன்னவற்றோடு என்னைப் போன்ற நிறைய பெண்களுக்கு உறுத்தக்கூடிய விஷயங்களும் உண்டு. ‘பிதா ரக் ஷதி கௌமாரே’ எனத் தொடங்கும் பாடலில், ‘ஒரு பெண்ணைச் சிறு வயதில் அவளுடைய தந்தை பாதுகாக்கிறார். திருமணமானதும் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார், அதன் பிறகு அவளது வயோதிகப் பருவத்தில் அவளைப் பிள்ளைகள் பார்த்துக்கொள்கின்றனர்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT