Published : 05 Oct 2025 11:06 AM
Last Updated : 05 Oct 2025 11:06 AM
ஆதிகாலம் தொட்டு நிகழ்காலம்வரை பெண்கள் என்றைக்குமே ஆக்கும் சக்திகள்தான் என்பதற்கு ‘பிரயாஸ் அறக்கட்டளை’யும் ஒரு சான்று. சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களுக்குக் கல்வியும் மருத்துவ உதவியும் அளிக்கும் இந்த அறக்கட்டளை, முழுக்க முழுக்கப் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. ‘முயற்சி’ என்கிற பொருள்படும்படியான இந்த அமைப்பை, எல்&டி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனைவிகளும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இணைந்து நடத்துகின்றனர். 1996இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு இந்தியா முழுவதும் 17 கிளைகள் இருக்கின்றன. 3,000க்கும் அதிகமான பெண்கள் இதன் உறுப்பினர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT