Last Updated : 21 Sep, 2025 07:42 AM

 

Published : 21 Sep 2025 07:42 AM
Last Updated : 21 Sep 2025 07:42 AM

ப்ரீமியம்
மாமியார் - மருமகள் சண்டைக்கு யார் காரணம்? | என் பாதையில்

இந்தப் பூமிகூடச் சுற்றுவதை ஒருநாள் நிறுத்திவிடும். ஆனால், இந்த மாமியார் - மருமகள் சண்டை மட்டும் ஒருநாளும் நிற்காது என்று சொல்கிறார்களே... உண்மையிலேயே இரண்டு பெண்களால் ஒரு வீட்டில் இருக்க முடியாது என்றால் அந்த உறவு முறை எப்படி இப்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கும்? மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் இருக்க முடிகிறது என்றால் ஏதோ ஒருகட்டத்தில் அந்தப் பெண்கள் தங்களுக்குள் ஒத்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அப்புறம் ஏன் இப்படி ஒரு வீண்பழி அவர்கள் மீது? இரண்டு பெண்களுக்கு நடுவே இப்படிச் சிண்டு முடிந்துவிட்டால் தங்கள் பாடு நிம்மதியாக இருக்கும் என்று இந்த ஆண்கள் இப்படியொரு குறுக்குவழியை யோசித்து வைத்திருக்கிறார்களோ என்று தோன்றியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x