Last Updated : 17 Aug, 2025 07:46 AM

 

Published : 17 Aug 2025 07:46 AM
Last Updated : 17 Aug 2025 07:46 AM

ப்ரீமியம்
அன்பு என்றால் அலமேலு! | ஆயிரத்தில் ஒருவர்

அலமேலு

உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட எங்கள் குடும்பப் பின்னணியில் பல முதல் தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகக் காரணமாக இருந்தவர் எங்கள் அத்தைப் பாட்டி (தந்தைவழி தாத்தாவின் தங்கை) அலமேலு. மணமானவுடன் கணவனின் வேலை நிமித்தமாக மூன்று குழந்தைகளுடன் தஞ்சை, சிதம்பரம், டெல்லி, பாம்பே என்று வாழிடத்தை மாற்றிக்கொண்டாலும் அவருடைய பெரும் பகுதி சென்னையில்தான் கழிந்தது. எங்கள் கிராமங்களில் இருந்து படிப்பு, வேலை, பயணம், மருத்துவம் நிமித்தமாக யார் சென்னை சென்றாலும் பாட்டி வீட்டில்தான் தங்குவர். எவரேனும் ஒருவர் பாட்டி வீட்டில் தங்கி அவர்கள் மேற்படிப்பைத் தொடர்வார்கள். இரண்டு மூன்று தசாப்தங்களாக இதுதான் வழக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x