Last Updated : 22 Jun, 2025 08:04 AM

 

Published : 22 Jun 2025 08:04 AM
Last Updated : 22 Jun 2025 08:04 AM

ப்ரீமியம்
பெண்கள் அனைவரும் நல்லவர்களா? | உரையாடும் மழைத்துளி 37

தேனிலவுக்குச் சென்றபோது ஒரு பெண் தன் கணவனை, தன் காதலனோடு சேர்ந்து கொலை செய்த சம்பவத்தைப் பற்றிச் சில வாரங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதன் கோரத்தை நாம் வாசித்து அறிந்தபோது ஏற்பட்ட அதிர்வைக் காட்டிலும், இந்த வாரம் தமிழ்நாட்டில் ஒரு காதல் ஜோடியைப் பிரிப்பதற்காகப் புறச்சூழலில் எத்தனை அதிகார வர்க்கங்கள் தங்கள் முகங்களைக் காட்டியிருக்கின்றன என்பதை வாசித்தபோது அதிகமாகவே அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஏதோவொரு விதத்தில் மூன்றாம் நபராக உள்ளே வந்த முன்னாள் பெண் காவலர் ஒருவரும் கடத்தல் போன்ற விஷயங்களில் தலையிட்டது ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x