Last Updated : 18 May, 2025 09:22 AM

 

Published : 18 May 2025 09:22 AM
Last Updated : 18 May 2025 09:22 AM

ப்ரீமியம்
பொள்ளாச்சி சம்பவமும் பெண்களின் பாதுகாப்பும் |உரையாடும் மழைத்துளி 32

ஆறு வருடங்களாக ஒரு பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பது என்பதே குற்றச்சாட்டை முன்வைப்பவர்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கக்கூடும். கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினிதேவியின் தீர்ப்பைக் கேட்கும் வரைக்கும் அவர்கள் அனைவருக்குமே நெஞ்சம் பதைபதைத்திருக்கும். பொள்ளாச்சி வீடியோவில் ஒலித்த, ‘அண்ணே என்ன விட்ருங்கண்ணே’ என்கிற அந்தக் குரல் நீண்ட காலமாக நம் சமூகத்தின் காதுகளில் ஒலித்தபடிதான் இருந்திருக்கும். அந்த வீடியோவைப் பார்க்க நேர்கையில் எல்லாம் நம் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை நினைத்து ஒரு நிமிடம் கதி கலங்கி இருப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x