Published : 13 Apr 2025 07:56 AM
Last Updated : 13 Apr 2025 07:56 AM
தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடி ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்துப் பேசிய காணொளி வெளியானதைத் தொடர்ந்து அவரது பெண் வெறுப்புப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. மக்களவை உறுப்பினர் கனிமொழி, ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தக் காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இத்தகைய கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்குப் பலதரப்பிலும் கண்டனங்கள் வலுத்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT