Published : 13 Apr 2025 07:54 AM
Last Updated : 13 Apr 2025 07:54 AM
பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழியில்தான் பயின்றேன். பள்ளிப் பருவத்தில் உண்டான மொழி மீதான ஆர்வம் பல எதிர்ப்புகளையும் இன்னல்களையும் கடந்து கல்லூரியில் இளங்கலைத் தமிழில் சேர வழிவகுத்தது. இதற்குக் காரணம் பாடத்திட்டங்களின் வழி என்னுள் நுழைந்த வாசிப்பும் மொழியின் ஈர்ப்பும்தான். தமிழின் பெருமையைப் பேசுவதாலோ கேட்பதாலோ மட்டுமே அறிந்துகொள்ள இயலாது என்பதை நான் படித்த நூல்கள் எனக்கு உணர்த்தின. நாள்தோறும் வாசிக்க, வாசிக்க ஒரு புதிய அனுபவத்தையும் வாசகர் தன் நிலையை ஆராய்ந்து பார்க்கும் முயற்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை என் வாசிப்பு அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT