Published : 01 Sep 2024 07:30 PM
Last Updated : 01 Sep 2024 07:30 PM

ப்ரீமியம்
என் பாதையில்: உறவுகளைப் புரிந்துகொள்வோம்

சில வாரங்களுக்கு முன் கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்தேன். 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார். பகல் நேரப் பயணம் என்பதால், பெரும்பான்மை நேரம் தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் நான் புத்தகத்தோடும் அந்த அம்மா போன் பேச்சோடும் பயண நேரத்தைக் கடக்க வேண்டியிருந்தது.

எதிரெதிர் இருக்கை என்பதால் எவ்வளவு மெதுவாகப் பேசினாலும் அவர் பேசியது எனக்குத் தெளிவாகக் கேட்டது. அவருடைய மகளுடன் பேசிக்கொண்டிருந்தார் போல. இவர் தொடர்ந்து ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தார். அவ்வப்போது அறிவுரையும். “கொஞ்சம் பொறுத்துக்கோம்மா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. குழந்தை பிறந்தாச்சு. மத்தவங்க குணத்தை நாம முழுசா மாத்த முடியாது. உன்னால முடிஞ்சத நீ செஞ்சிட்டு உன் வேலைய அமைதியா பாரு. இதையெல்லாம் பெருசா மனசுல எடுத்துக்காதே” என்று தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x