Published : 14 Dec 2022 06:36 AM
Last Updated : 14 Dec 2022 06:36 AM

ப்ரீமியம்
வியட்நாம் நாட்டு கிராமியக் கதை: அறிவு எப்படி இருக்கும்?

தமிழில்: உதயசங்கர்

ஆரம்பக் காலத்தில் கோடுகள் இல்லாமல்தான் புலிகள் இருந்தன. ஒருநாள் காட்டைவிட்டு வெளியே வந்தது புலி. அது, ஓர் எருமையை வைத்து விவசாயி உழுதுகொண்டிருப்பதைப் பார்த்தது. எருமை அதன் வேலையை அயராமல் செய்தது. ஆனாலும் சில நேரம் அந்த விவசாயி அதைச் சாட்டையால் அடித்தார். புலிக்கு ஆச்சரியம்.

மதிய உணவு வேளையின்போது புலி எருமையை நெருங்கிக் கேட்டது, “ஏய், உன்னைப் பார்த்தால் பலசாலியாக இருக்கிறாய். அப்புறம் ஏன் அந்த மனிதர் உன்னை அடிக்கும்போது சும்மா இருக்கிறாய்?”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x